- இவர்கள் சோம்பேறிகள், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்
- தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள் மனதளவில் பலவீனமானவர்கள், அவர்கள் தங்கள் மனதை உற்சாகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்
- படிப்பில் ஆர்வம் இல்லாததால் வேண்டுமென்றே செய்கிறார்கள்
- பொறுப்புகளை தட்டிக்கழிப்பதற்கான ஒரு வழியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்
- அவர்களின் குணம் சரியில்லை, மன அழுத்தத்திலிருந்து அவர்களாக முன்வந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும்
- மன அழுத்தத்திற்கு மருத்துவம் இல்லை, அட்வைஸ் பண்ணுவதன் மூலமாகவோ, மதரீதியான செயல்கள் மூலமாகவோ குணப்படுத்திவிடலாம்
- மாத்திரைகள் சாப்பிட்டால் காலம் முழுக்க அதற்கு அடிமையாகிவிடுவார்கள்
- மனநல மருத்துவரிடம் சென்றால் தூங்கவைப்பதற்கு தான் மாத்திரைகள் கொடுப்பார்கள் என்பதும் தவறான எண்ணமாகும். இதற்கான மாத்திரைகள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, செரடோனின் என்ற வேதியல் பொருளை சமநிலைப்படுத்தவே கொடுக்கப்படுகிறது
Labels
Thursday, 26 May 2016
மன அழுத்த நோயைக்குறித்த ‘தவறான நம்பிக்கைகள்’:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment